பரவிநிதம் அருள் சுரக்கும் - பகலவனே
பெம்மான் படைத்திட்ட பெராளியே
பாஸ்கரா போற்றி
போற்றி
மந்தனை மகனாக பெற்று
மன்னுலக மருள் நீக்கிய
ஒளியோனே
பரமனை பணிந்து போற்று
கதிரோன
ரவிந்திரா போற்றி
போற்றி
அவனிதனில் அனைத்து கோள்களுக்கு
நடுநாயகமாய் விலங்கு
நெடுமாறனே
ஆதிசிவன் அளித்திட்ட
- அருள்வள்ளளே
ஆதித்யா போற்றி
போற்றி
செந்தனலை தன்னகத்தே
கொண்டு
செமுஞ்சுடராக
விளங்கும்- சூரியனே
சொக்கேசன் தரனிக்கு
தந்திட்ட ஜோதியே
ஞாயிரே போற்றி போற்றி
-ஆக்கம் திருமதி உ.
கிருஷ்ணவேணி உதய குமார்


No comments:
Post a Comment
Note: only a member of this blog may post a comment.