Contributors

Sunday, 15 July 2012

ஏ மனமே மறவதே|


ஏ மனமே மறவதே|


எகதந்தனை  என்றும் மறவாதே-மனமே|
ஏக்கங்கள் போக்கி என்றேன்றும் துணைநிற்க்கும்,
கபிலனை கந்தனுக்கு மூத்தோனை
கண்னை இமைகாப்பது போல்
எம்மை காக்கும் இறைவனை ஏ  மனமே மறவதே| 
முத்தமிழ் வித்தகனை மூல பரம் பொருளை
மூலதாரமாக விளங்கும் மூஷிகவாகனனை
நம்மை முன்னின்று காக்கும் முதல்வனை ஏ மனமே மறவதே|
பார்வதி புத்திரனன் பார்போற்றும் தலைவனை
ஜந்துகரத்தினை ஆணைமுகத்தோனை
அனுதினம் துதிப்போர்க்கு அரணாக இருப்போனை ஏ மனமே மறவதே|
எருக்கம்பூ அருகம்புல் மலை அணிந்தோனே|
மோதகமும் முக்கனியும் பிரியனே|
அவள் பொறிகடலை அளித்தோர்க்கு
ஆதி அந்தமாக விளங்கும் அருஙக்கடலே|
என் அய்யனை மறவதே|
ஏ மனமே இமைபொழுததும் மறவதே|
-          ஆக்கம் திருமதி உ. கிருஷ்ணவேணி உதய குமார்

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.