சூட்சமம
காலமது சுழலுதட
கதிரவனின் கரம் பற்றி|
தொலைதுறம் ஆனலும்
துனைகோகள் ரவியுடன் தொடர்ந்தே|
சுழள்கின்றதே|
இவ்விண்வெளி இரகசிம் விளங்க ஒன்னாத பெரும் புதர்|
புவிதனிலே பிறந்தோர்க்கு
ஒரு புள்ளி மட்டுமே விளங்கும்|
ஏ மானிடா புலப்படாத
புதிர்கள் புவிதனில் இயன்றளவும் மெத்த உண்டு|
அவனின்றி ஓர் அணுவும்
அசைவதில்லை|
அவனின்றி இவ்வுலகில்
ஏதும் இல்லை|
இதை உணர்ந்த்திட்ட
மானிடா உனக்கு கலக்கமில்லை|
நானிலத்தில்
நான்மறைகளை நமக்களித்த நாயகனே|
நன்கு அறிவான்
விண்வெளி புதிர்களும் வினோத ரகசியங்களும்|
-
ஆக்கம் திருமதி உ. கிருஷ்ணவேணி உதய குமார்

No comments:
Post a Comment
Note: only a member of this blog may post a comment.