Contributors

Sunday, 15 July 2012

இனிய நினைவு


இனிய நினைவு

நாமகள் நற்கருனையால் நற்றமிழில்
நாவினிக்க நான்பாட நங்கையர்
இன்இசைமிட்ட என் இனியகான்மது இரசிகர்கள்
இதயத்தை இனிதாய் மீட்டியதே கரவோளிகள்
காதைபிள்க்க கல்லும்கசிந்துருக நல்லோர்
வழ்த்துரைக்க வாழ்த்து மழையில் நனைந்தேன் நான்
-                               - ஆக்கம் திருமதி உ. கிருஷ்ணவேணி உதய குமார்

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.