வெற்றி திருவிழா
திருவிழா இன்பத் திருவிழா –வீறு
கொண்ட சிங்கங்கள் வெகுண்டு எழுந்து
தாய்
நாட்டின் மானம் காக்க –அல்லும்
பகலும்
அயராது உழைத்து –பாரத
தாயின்
அடிமைச் சங்கிலியை அகற்றி
வெள்ளையனே
வெளியேறு என விரட்டி
வெற்றிகொடி
நாட்டிய வெற்றி திருவிழா
வீர
மக்களை ஈன்ற வீரத்தாயாம்
அன்னை
பூமிக்கு வெற்றிகளிப்புடன்
வாழ்த்துகூறும்
பெருமை மிக்க பெருவிழா
வாழ்க
பாரதம் வாழ்க மணித்திருநாடு
வந்தே
மாதரம் வந்தே மாதரம் –என்
வாழ்த்திமகிழும் வெற்றிவிழா
எங்கள் வெற்றிவிழா
ஆக்கம் கிருஷ்ணவேணி
உதயகுமார்
No comments:
Post a Comment
Note: only a member of this blog may post a comment.