Contributors

Saturday, 13 October 2012

பிறவி பயன்



சித்தம் கலங்குதம்மா சீர்செய்ய
விரைந்து நீ வருவாயம்மா
பந்த பாசத்தாலே மனசு
மாட்டி தவிக்குதம்மா
வாழ்க்கை கடலினிலே
வழியரியா படகானேன்
களங்கரை விளக்கமாக் என்னை
கரை சேர்க்க கரம் தாயம்மா
அம்மா என்று நான் அழைதத்துமே
அகம்கிழ்நக்ருகினில் நின்றாய்ம்மா
அஞ்சேல்அஞ்சேல் என கூறி எனக்கு
ஆறுதல் இங்கு நீ தந்தாயம்மா
பேரினப்பெருவாழ்வுயாம் பெற்றிடவே
பேரருள் என்மீது புரிந்தாய்ம்மா 
உலகாலும் ஈஸ்வரனின்
உள்ளத்தமர்ந்த உமயவளே
முன்னம் நான் செய்த புண்ணியமே
நின்ன தாயாகயான் இங்கு பெற்றதற்க்கு
பெரிதொன்றும் யான் வேண்டேன் பெம்மானிடம்
தாயவல் நீ என்னுடன் இருக்கையிலே
பிறவிபயனை பெற்றிட்டேன் இனும்ஓர்
பிறவி இனி வேண்டாம்.

ஆக்கம் திரு கிருஷ்ணவேணி உதயகுமார்

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.