Contributors

Thursday, 24 May 2012

காயத்ரீகள் சுலோங்க்கள்

*இஷட் தெய்வ காயத்ரீகள்*
ஓம் த்த்புர்ஷயா வித்மஹே வ்க்ர துண்டாய் தீம்ஹி
தந்நோ தந்தி: ப்ரசோத்யாத். (கணபதி)*
ஓம் த்த்புர்ஷயா வித்மஹே மஹா ஸோனாய தீமஹி
த்நந: ஷண்மூக: ப்ரசோதயாத் (முருகன்)*
ஓம் த்தபுரூஷாய வித்மஹே மஹாதேவாய தீமஹி
தநநோ ரூத்ரப்: ப்ரசோதயாத். (சிவம்)*
ஓம் நாராய்ணாய வித்மஹே வாசுதேவாய தீமஹி
தந்நோ வீஷ்னு: ப்ரசோதயாத். (விஷ்ணு)*
ஓம் வேதாத்மனாய வித்மஹே ஹிரணிய கர்ப்பாய தீமஹி
தந்நோ ப்ரஹ்ம்:  ப்ரசோதயாத் (பிரம்மா)*
ஓம் சைச்வான்ராய வித்ம்ஹே லாலீலாய தீமஹி
தந்நோ அக்னி: ப்ரசோதயாத்.  (அக்னி)*
ஓம் காத்யாயனாய வித்மஹே கன்யகுமாரித் தீமஹி
தந்நோ துர்கி: ப்ரசோதயாத். (துர்கை)*
ஓம் மஹாதேவ்யை ச வித்மஹே விஷ்நூ பத்னிச தீமஹி
தந்நோ லஷ்மீ: ப்ரசோதயாத். (லசஷ்மி)*
ஓம் மாத்ரூகாயை ச  வித்மஹே ஸரஸ்வத்யை ச தீமஹி
தந்நோ ஸரஸ்வதி ப்ரசோதயாத். (சரஸ்வதி)*


ஓம் தத் புரூஷசய வித்மஹே சகர துண்டாய் தீமஹி
தந்நோ நநதி ப்ரசோதயாத். (நந்தி)*

ஓம் தத் புரூஷசய வித்மஹே ஸுவர்ண பசஷாய தீமஹி
தந்நோ கரூட ப்ரசோதயாத். (கருடன்)*
ஓம் வாயுபுத்ராய வித்ம்ஹே ராமதூதாய தீமஹி
தந்நோ ஹநுமத் ப்ரசோதயாத். (அனுமன்)*
ஓம் குரு தேவாய வித்மஹே பரப்பிரம்மணேச தீமஹி
தந்நோ குரு ப்ரசோதயாத்  (குரு)*
ஓம் வ்ஜ்ரநகாய வித்மஹே தீசஷ்ண தர்ம்ஷ்ட்ராய தீமஹி
தந்நோ நரஸிம்ஹ ப்ரசோதயாத். (நரஸிம்மம்)*
ஓம் வாகீச்சராய வித்மஹே ஹயக்ரீவாய் தீமஹி
தந்நோ ஹ்ம்ஸ் ப்ரசோதயாத். (ஹ்ய்க்ரீவ்ர்)*
ஓம் தாசரதாய வித்மஹே சீதாவல்லபாய தீமஹி
தந்நோ ராம ப்ரசோதயாத். (ராமர்)*
ஓம் தேவகி நந்தனாய வித்மஹே வாசுதேவாய் தீமஹி
தந்நோ கிருஷ்ண ப்ரசோதயாத். (கிருஷ்ணர்)*
ஓம் தத்தாத்ரேய வித்மஹே திகம்பராய தீமஹி
தந்நோ தத்த ப்ரசோதயாத். (தத்தர்)*
ஓம் பாஸ்கராய வித்மஹே மஹத்யுதிகராய தீமஹி
தந்நோ சூர்ய ப்ரசோதயாத். (சூரியன்)*
ஓம் பத்மத்வஜய் வித்மஹே ஹேமரூபாய தீமஹி
தந்நோ ஸோம ப்ரசோதயாத். (சந்திரன்)*

ஓம் விரதீவஜாய வித்மஹே சக்தி ஹஸ்தாய தீமஹி
தந்நோ பெளம்  ப்ரசோதயாத் (செவ்வாய்)*
ஓம் கஜத்வ்ஜாய் வித்மஹே சுகஹஸ்தாய் தீமஹி
தந்நோ புத ப்ரசோதயாத்  (புதன்)*
ஓம் வ்ரூஷபத் வஜாய் வித்மஹே க்ரூணி ஹனிதாய தீமஹி
தந்நோ குரு ப்ரசோதயாத்.  (வியாழன்)*
ஓம் அஸிவதிவஜாய் வித்மஹே தநுர் ஹஸிதாய தீமஹி
தந்நோ சுக்ர ப்ரசோதயாத்.  (வெள்ளி)*
ஓம் காகத்வஜாய வித்மஹே கட்க ஹஸ்தாய தீமஹி
தந்நோ மந்த ப்ரசோதயாத்.  (சனிஸ்வ்ர்)*
ஓம் நாகத்வஜாய வித்மஹே பத்மஹஸவதாய தீமஹி
தந்நோ ராஹு ப்ரசோதயாத்.  (ராகு)*
ஓம் அஸ்வத்வஜாய வித்மஹே சூலஹஸ்தாய தீமஹி
தந்நோ கேது ப்ரசோதயாத்.  (கேது)*
ஓம் பூதநாதாய வித்மஹே ஹரிஹரபுத்ராய தீமஹி
தந்நோ சாஸ்தா ப்ரசோதயாத்.  (ஐயப்பன்)*
ஓம் ஹம்ஸ ஹம்ஸாய வித்மஹே பரம ஹம்ஸாய தீமஹி
தந்நோ ஹம்ஸ ப்ரசோதயாத்.  (அம்சம்)*
ஓம் ஸர்பராஜாய வித்மஹே ஸஹஸ்ரபணாய தீமஹி
தந்நோ நாகப் ப்ரசோதயாத்.  (நாகர்) *


“ஒன்றே குலம் ஒருவனே தேவன
என்றது ஆதித்தமிழ் “எகம்சஸத் விப்ராபஹுதா வதந்திஎன்று அந்த ஒரே கடவுளை உறுதிசெய்கிறது ரிக் வேதம் யுகம்பல கண்ட நம்து சமய வழிபாட்டிலே, கரத்திற்கும் முதலிலே பிள்ளையார் சுழி எப்படியோ அது போல ம்ந்திரங்ககள் அனைத்திற்கும் முதலானது பிரம்ம காயத்ரி.

“வேதமாதாவாகப் போற்றப்படுகின்ற காயத்ரீ தேவி, தன்னை
வழிபடுபவரை காத்து ரசஷிப்பவள்,கருனைக் கடலாக் விள்ங்குப்வ்ள்.
காயத்ரி ம்ந்திரத்துள் வருகின்ற “திம்ஹி என்பதற்கு “தியானிப்போமாக்
என்பது பொருள் ஜீவாத்ம ப்ரமாத்தம் சங்கம ம்க்த்துவ்த்தை கலியுக்த்திலே
மாந்தர்கள் அனைவர்க்கும் உணர்த்திடும் ஒரே ம்ந்திரம் கய்த்ரீயாகும்



காயத்ரீ சொல்வோம் கலியை வெல்வோம்

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.