Contributors

Saturday, 19 April 2014

தமிழ் மொழி

தமிழ் மொழி
இன்பத் தமிழை சொல்ல சொல்ல
இனிதே மனம் நெகழ்கிறது மெல்ல மெல்ல
வார்த்தை ஜாலம்  பல உண்டு
வாயில் உரைப்போர்க்கு வெகுமதியுண்டு
கவிஞர் படைப்பார் பாமாலை
கற்ப்பனைக் கேட்ட  கவிச்சோலை
க்ல்விக்கேது கரை உண்டு
கற்பாய் நீ அதை உணர்ந்து கொண்டு
சொல்ல சொல்ல சுவைத்திடுமே
சுகங்கள் பல கோடி தந்திடுமே
நாடும் வீடும் நலம் பெறவே
நாளும் நற்றமிழை போற்றி காத்திடுவோம் .
                                    ஆக்கம் கிருஷ்ணவேணி உதயகுமார்

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.