Contributors

Monday, 18 March 2013

திருச்செந்ததூர் -2 வது படைவீடு




இயலிசையி லுசித வஞ்சிக்             கயர்வாகி

இரவுபகல் மனது சிந்தித்                    துழலாதே

உயர் கருணை புரியு மின்பக்        கடல்மூழ்கி

உனையெனதுளறியு மன்பைத்           தருவாயே

மயில் தகர்க் லிடேய ரந்தத்       தணைவோனே

கயிலைமலை அனைய செந்திற    பதிவாழ்வே

கரிமுகவ னிளைய கந்தப்                பெருமாளே.

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.