Contributors

Monday, 30 April 2012

நாம் வாழ்க்கையில் முனேற்றம் அடைய குறிப்புகள்;



1.காலையில் தூங்கி எழுந்தவுடன் முதலில் தன்னுடைய வலது  உள்ளங்கையை பார்க்க வேண்டும்.

2.குளிகும்போதுகங்கை,யமுனை,கோதாவரி,சரஸ்வதி,நர்மதா,சிந்து,
காவேரி போன்ற புண்ணிய நதிகள் சொல்லி குளிக்கவும்.

3.உடம்பில் துணியில்லாமல் குளிக்கக் கூடாது.

4.குளிக்கும்போது (ஆறு,கடல்,குளம்,நதி,வீட்டில் மற்றும் பொது இடங்களில்)சிறுநீர் கழிக்க கூடாது.

5.குளித்தவுடன் கிழக்கு முகமாக நின்று சூர்யா நமஸ்காரம் செய்ய வேண்டும்.

6.கலையில் எழுந்தவுடன் பெண்கள் வீட்டின் வாசலைபெருக்கி தண்ணிர் தெளித்து(சாணம)கோலம இட வேண்டும்.

7.பகலில் வீட்டை பெருக்கிக் கொண்டு குப்பைகளை வெளிய கொண்டு வந்து கொட்ட வேண்டும்(உள்ளிருந்து வெளியே வரவும்).

8.இரவில்வீட்டை பெருக்கலாகாது(இரவில் பெர்க்கும்போது வெளியில் இருந்து பெருக்கிக் கொண்டு போக வேண்டும்).

9.காலையில் பூஜை ஆரம்பிக்கும்போது "ஒளிதரும் உமையே எழுந்தருள் 
தாயே"என்று சொல்லி விளக்கு ஏற்ற வேண்டும் .

10.பூஜை செய்யும்  பொது நெய்வேதியர்திற்கு பால்,பழம்,சர்க்கரை,இனிப்பு
வகை ,பொங்கல் ஏதேனும் ஒன்றை வைத்து வழிபட வேண்டும்.




                                                                                                                   குருவே போற்றி

Wednesday, 25 April 2012



குரு பிரம்மா குரு விஷ்ணு
குரு தேவோ மகேஷ்வரஹா
குரு சாக்ஷாத் பரப்பிரம்மா
தஸ்மை ஸ்ரீ குருவே நமஹா 


Sunday, 22 April 2012

கஜானனம் பூத கணாதி சேவிதம்

கபித்திர ஜம்பு பலசார பக்சிதம்
உமா சுதம் சோக வினாச காரணம்
நமாமி விக்னேக்ஷ்வர பாத பங்கஜம் 




சுக்லாம் பரதரம் விஷ்ணும்
சசி வர்ணம் சதுர்புஜம்
பிரசன்ன வதனம் த்யாயே
சர்வ விக்னோப சாந்தயே 
ஓம் விக்னேஸ்வராய நமஹா